அதிரை ஆலடி தெருவை சேர்ந்த மர்ஹூம் மு.மு. முஹம்மது சாலிஹ் அவர்களின் மகனும் மர்ஹூம் அப்துல் ஹக்கீம், மர்ஹூம் அப்துல் ஃபத்தாஹ் ஆலிம், திரியெம் ஹாஜி முஹம்மது மீராசாஹிப், முஹம்மது அபூபக்கர், மர்ஹூம் அப்துல் காதர் ஆகியோரின் சகோதரரும் அ. க. முஹம்மது ஷரீஃப், M H முஹம்மது ஃபாஸி , A H அப்துர் ரவூஃப் ஆகியோரின் மாமனாருமான மு.மு. அப்துர் ரஹ்மான் அவர்கள் இன்று 4.30 மணியளவில் மாலை அவர்களின் ஆலடித்தெரு வீட்டில் மரணம் அடைந்தார்கள். இன்ஷா அல்லாஹ் நாளை காலை நல்லடக்கம் செய்யப்படும்.
No comments:
Post a Comment
உங்கள் மேலான கருத்துகளை இங்குப் பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை,தனிநபர் தாக்குதல்,அநாகரிகப் பின்னூட்டங்கள் அனுமதிக்கப்படா. எழுத்திலும் அல்லாஹ்வுக்கு அஞ்சிக் கொள்வோம்!