அதிரையில் ஆற்று நீர் வந்தாலும் அரசியல் காழ்ப்புணர்ச்சியும் ஆற்று நீரோடு சேர்ந்து வருகிறது.குறிப்பாக அதிரை பகுதி கடைமடை பகுதியாக இருக்கும் நிலையில் சில வருடங்களாக நீர் ஆர்வலர்கள் கடும் முயற்சியில் ஆற்று நீர் குளங்களுக்கு வருகிறது.வரும் பாதைகளில் எத்தனையோ இடைஞ்சல்கள் மத்தியில் ஆற்று நீர் குளத்திற்கு செல்லும்.இதில் தற்போது அரசியல் காழ்ப்புணச்சியும் ஈகோ என்கின்ற கொடும் வியாதியும் தொற்றி கொண்டு அரசியல்வாதிகளை பாடாய்படுத்தி வருகிறது.
ஆக கோஸ்டு கோவாலு ஆகிய நான் சொல்லவருவது குடிநீர் உலகில் பிறந்த அணைத்து உயிர் இனங்களுக்கும் அவசியம் .குடிநீருக்காக போராடும் அனைத்து உள்ளங்களும் அதிரை மக்களால் ஆண்டாண்டு காலம் போற்றப்படும் மண்ணின் மைந்தர்களே.
அட கோவாலு உனக்கும் தெரிஞ்சிடுச்சா நாசமா போச்சி
ReplyDeleteஇவ்வளவு கீழ்த்தரமாக தண்ணீரைக் கொண்டு அரசியல் நட்த்தி தனது அரிப்பை தீர்த்துக்கொள்ளும் அரசியல்வாதிகளை அல்லாஹ் சும்மாவிடமாட்டான் எந்த தண்ணீரைக்கொண்டு காழ்ப்புனர்ச்சியுடன் செயல்படுகின்றவரை அந்த தண்ணீரக்கொண்டே செய்பவருக்கு அழிவு நிச்சயம் கோவாலு
நீ ஒன்னும் கவலைப்படாதே