அதிரை சுரைக்கா கொல்லை பகுதியை சேர்ந்த கொழும்பார் என்கின்ற முஹம்மது ஜமால் அவர்களின் இளைய மகனும் உவைஸுல் கருணை,செய்யது முஹம்மது,நூர் முஹம்மது அவர்களின் தம்பியான பெயிண்டர் முகைதீன் அவர்கள் இன்று அதிகாலை வபாத்திவிட்டார்கள்.அன்னாரின் ஜனாஸா இன்று காலை 11 மணிக்கு மரைக்கா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
No comments:
Post a Comment
உங்கள் மேலான கருத்துகளை இங்குப் பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை,தனிநபர் தாக்குதல்,அநாகரிகப் பின்னூட்டங்கள் அனுமதிக்கப்படா. எழுத்திலும் அல்லாஹ்வுக்கு அஞ்சிக் கொள்வோம்!