Saturday, February 27, 2010

ஹஜ்ரத் இப்னு உமர் (ரலியல்லஹு அன்ஹுமா ) அவர்கள் அறிவிக்கிறார்கள்:"தண்ணீர்பட்டால் இரும்ம்பு துருபிடித்து விடுவதுபோல் இந்த இதயங்கள் துருபிடித்து விடுகின்றன என்று ரஸூலுல்லஹி சல்லாஹு அலைஹிவசல்லம்)அவர்கள் கூறியபோது "யா ரஸூலுல்லஹ்! அத்துருவை நீக்குவது எது? எனகேட்கப்பட்டது. 'அதிஹமாக மௌத்தை நினைப்பதும்,குர்ஆன் ஓதவதுமாகும் ' என பதிலளித்தார்கள் (நூல் ;ஷூபுல் ஈமான் )

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்குப் பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை,தனிநபர் தாக்குதல்,அநாகரிகப் பின்னூட்டங்கள் அனுமதிக்கப்படா. எழுத்திலும் அல்லாஹ்வுக்கு அஞ்சிக் கொள்வோம்!