Tuesday, May 18, 2010

அதிரை பைத்துல்மால் செய்த சேவைத்திட்டங்கள்

அதிரை பைத்துல்மால் அதிரை நகரத்தின் அனைத்து தரத்து மக்களுக்கும் சேவையை அல்லாஹுக்காக ஆற்றி வருகிறது.அதிரை நகரின்நல்லுள்ளம் கொண்ட வணிக பெருமக்களும் ,வெளிநாடுகளில் வாழும் உள்ளூர் மற்றும் வெளியூர் சகோதர்களும் மனம்முவந்து வழங்கியஜகாத் ,பித்ரா ,சதக்கா,நன்கோடை நிதி உதவிகள் மூலம் தான்நிறைவேற்றரபட்டுள்ளன . இந்த ஆண்டு கடந்தஏப்ரல் 2008 முதல் சென்ற ஆண்டு ஜூலை2009 வரை ஏழை ,ஏழிய மக்களின் நலத் திட்டங்களுக்கான செலவினங்களின் பட்டியல் வெளியீடப்பட்டுஉள்ளது .
அதிரை பைத்துல்மால் செய்த சேவைத்திட்டங்கள் ஏப்ரல் 2008 முதல் ஜூலை வரை செலவினங்கள்
1.வட்டியில்லாத கடன் திட்டம் மற்றும் சிறு தொழில் கடன் திட்டம் பயனாளிகள் 32 தொகை ரூபாய்3,21 ,950
2 .மாதாந்திர உதவி பென்ஷன் தொகை திட்டம் பயனாளிகள் 82 தொகை ரூபாய்2,08 ,500
3 .மருத்துவஉதவி திட்டம் பயனாளிகள் 12
4 .ஏழை சிறுவர்கள் ஹத்னா சுன்னத் உதவி திட்டம் பயனாளிகள் 22
5 .ஏழைக்குமர் திருமண உதவி திட்டம் பயனாளிகள் 4
6 .ஏழை,எளிய மாணவ,மாணவியர்கல்வி -2008 பயனாளிகள் 300,தொகை ரூ1,80 ,000.௦௦௦
கட்டணம் மற்றும் சீருடை திட்டம் -2009பயனாளிகள் 300 , தொகை ரூ1 ,83 ,295 .
7 .இலவச ஆம்புலன்ஸ் உதவி பயனாளிகள் 3 , தொகை ரூ 2 ,௦௦௦௦௦௦ 000 .
8.லாரல் பள்ளியில்படிக்கும்அதிரைமாணவர்களுக்கு ஜூம்ஆ தொழுகை ஏற்பாடு செலவு பயனாளிகள் 300 ,தொகை ரூ 65 ,000 .
9 .அதிரை பைத்துல்மால் அலுவலகத்தில் பெண்கள் தராவிஹ் தொழுகை ஏற்பாடு செலவு பயனாளிகள் 75 ,தொகை ரூ 15 ,௦௦௦௦௦௦௦௦௦000 .
10 மேலத்தெரு பாக்கியத்துஸ் ஸாலிஹாத் மதரஸா உஸ்தாது சம்பளம் பயனாளிகள் 1 தொகை ரூ 14000 .
11 .பித்ரா அரிசி விநியோகம் பயனாளிகள் 2000 ,தொகைரூ 1 , 37 ,350 .
12 .புதிய ஆம்புலன்ஸ் வாங்கியது தொகைரூ 3 ,00 , 000 .
13 .குளிர் சாதன சவப் பெட்டி வாங்கியது தொகைரூ 55 , 000 .
மொத்தம் பயனாளிகள் 3141 . தொகைரூ 15 , 62 ,372 .
இத்திட்டங்களுக்குரிய நிதியை நமதூர் ,வெளியூர் மற்றும் வெளிநாடு வாழ் சகோதரர்கள் வணிக ருமக்கள் வழங்கினார்கள்.குர்பாநித் திட்டம் மூலம் கிடைத்த வருமானமும் மேற்கண்ட திட்டங்களுக்காகப் பயன்படுத்தபட்டுள்ளது. குர்பாநித் திட்டம் மூலம் கிடைத்த இறைச்சி ஏழை ஏளிய மக்களுக்கு விநியோகம்செயப்பட்டுள்ளது.
http://www.adiraibaithulmal.org/

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்குப் பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை,தனிநபர் தாக்குதல்,அநாகரிகப் பின்னூட்டங்கள் அனுமதிக்கப்படா. எழுத்திலும் அல்லாஹ்வுக்கு அஞ்சிக் கொள்வோம்!