Friday, May 21, 2010

மாபெரும் அரசியல் எழுச்சி பொதுக்கூட்டம்

மனித நேய மக்கள் கட்சி நடத்தும் மாபெரும் அரசியல் எழுச்சி பொதுக்கூட்டம்
நாள் :ஞாயிற்றுகிழமை நேரம் :மாலை 6 .௦௦00 மணி
இடம் :அதிரை பேருந்து நிலையம்
தலைமை : J .கலந்தர் அவர்கள் ,மாவட்ட செயலாளர் ம.ம.க.
வரவேற்புரை : M .S .S . அப்துல்காதர் அவர்கள், செயற்கூழு உறுப்பினர் , அதிரை.
முன்னிலை:M. O . செய்யது அவர்கள், மாவட்ட நகர ,பொருளாளர்,
ம.ம.க.
M .சாகுல்ஹமீத் அவர்கள், மாவட்ட துணைச் செயலாளர் ம.ம.க.
J . ஜியாவுதீன் அவர்கள், மாவட்ட செயலாளர், த.மு.மு.க.
M .அஷ்ரப் அலி அவர்கள்,துபைமண்டல நிர்வாகி,
B .உமர்தம்பி அவர்கள்,நகர தலைவர், த.மு.மு.க
M .தைய்யுப் அவர்கள்,நகரசெயலாளர்,த.மு.மு.க
N .நிஜாம் அவர்கள்,நகர இளைஞர் அணி செயலாளர்,த.மு.மு.க.
A.சாதிக் பாட்சா அவர்கள்,துணை தலைவர்,த.மு.மு.க.
A . தைவ்பீக் அவர்கள்,நகர பொருளாளர் த.மு.மு.க.
S .சாகுல்ஹமீத்அவர்கள், நகர துணை தலைவர், த.மு.மு.க.
சிறப்புரை:
கோவை S . செய்யது அவர்கள், மாநில செயற்கூழு உறுப்பினர் , ம.ம.க.
சகோ. மண்ணை .P .செல்லச்சாமி அவர்கள்,திருவாரூர் மாவட்ட மனித நேய தொழிலாளர் அணி செயலாளர்.
நன்றிவுரை :
S .S .சேக்காதி அவர்கள்,நகர செயலாளர்.ம.ம.க.
இங்ஙனம்.
மனித நேய மக்கள் கட்சி அதிரை

1 comment:

  1. இதையும்தான் வந்து பாருங்களேன்

    ReplyDelete

உங்கள் மேலான கருத்துகளை இங்குப் பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை,தனிநபர் தாக்குதல்,அநாகரிகப் பின்னூட்டங்கள் அனுமதிக்கப்படா. எழுத்திலும் அல்லாஹ்வுக்கு அஞ்சிக் கொள்வோம்!