Wednesday, May 26, 2010

முதல் முன்று இடம் பிடித்த மாணவிகள்

காதிர் முகைதின் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு பொதுதேர்வில் முதல் முன்று இடம் பிடித்த மாணவிகள்:
R.இந்துமதி 482 மதிப்பெண் பெற்று முதல் இடம்பெற்று உள்ளார்:

2வது இடம் பிடித்த மாணவி A.சுமையா 473 மதிப்பெண் பெற்றுஉள்ளார்:

3வதுஇடம்பிடித்தமாணவி M.அப்ரின்பானு 466 மதிப்பெண் பெற்றுஉள்ளார்.

பத்தாம் வகுப்பு பொதுதேர்வில் தேர்ச்சி பெற்ற அணைத்து மாணவ மாணவிகளுக்கும் ADIRAI DAILY NEWS சார்பாகவாழ்த்துக்களை தெரிவித்துகொள்கிறோம் இவர்கள்மேலும்பலவெற்றிகளைபெறுவதற்குஅல்லாஹ்விடம்'துஆ' செய்கிறோம்

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்குப் பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை,தனிநபர் தாக்குதல்,அநாகரிகப் பின்னூட்டங்கள் அனுமதிக்கப்படா. எழுத்திலும் அல்லாஹ்வுக்கு அஞ்சிக் கொள்வோம்!