Saturday, June 12, 2010

கல்லூரி மாணவ, மாணவிகள் தொடர் ஓட்டம்

அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் கல்லூரி, ஏனாதி ராஜப்பா கல்லூரி, பேராவூரணி வெங்கடேஸ்வரா கல்லூரி, கரம்பயம் மீனாட்சி சந்திரசேகரன் கல்லூரி, ஒரத்தநாடு மகளிர் கலைக்கல்லூரி மாணவ, மாணவிகள் தொடர் ஓட்டப்பந்தயம் அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் நேற்று தொடங்கி வைக்கப்பட்டன.
தொடர் ஓட்டப்பந்தயத்தை காதிர் முகைதீன் கல்லூரி தாளாளர் முஹம்மது அஸ்லம் தொடங்கி வைத்தார் . இதில் பேராசிரியர்கள் நாசர், கணபதி, சந்திரசேகரன், ஆங்கில பேராசிரியர் முஹம்மது முகைதீன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்குப் பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை,தனிநபர் தாக்குதல்,அநாகரிகப் பின்னூட்டங்கள் அனுமதிக்கப்படா. எழுத்திலும் அல்லாஹ்வுக்கு அஞ்சிக் கொள்வோம்!