Friday, June 4, 2010

குறுகிய ரயில் பாதையை அகல ரயில் பாதையாக மாற்ற கோரி

நமதுஅதிரையைத்தொடர்ந்துஅறந்தாங்கி,முத்துப்பேட்டை,திருத்துறைப்பூண்டி ஆகிய ஊர்களின் குறுகிய ரயில் பாதையை அகல ரயில் பாதையாக மாற்றி அமைக்க கடந்த 10 ,15 ,வருடங்களாக பல துறைகளிலும் கோரிக்கை மனுக்களை கொடுத்தும் பலன் கிடைக்கவில்லை.
ஆகவேஅவசர- அவசியமாக ஆளுவோரையும் அதிகாரிகளையும் சந்தித்த வேலையில்,நல்ல தருணம் எதிர் வருவதால் தயவு செய்து பலதரப்பட்ட பகுதி வாழ் பொதுமக்கள், குறிப்பாக இளைஞர்கள் முன்னின்று ஆர்ப்பாட்டம் நடத்திகோரிக்கை மனு கொடுக்க வேண்டிய அரியசூழ்நிலை கனிந்துள்ளது.
எனவே, வரும் 29 -06 -2010 .அன்று அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என்று அன்போடு கேட்டுகொள்கிறோம்
இப்படிக்கு,
அதிராம்பட்டினம் சமூக நலப்பேரவை
அதிரை

1 comment:

உங்கள் மேலான கருத்துகளை இங்குப் பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை,தனிநபர் தாக்குதல்,அநாகரிகப் பின்னூட்டங்கள் அனுமதிக்கப்படா. எழுத்திலும் அல்லாஹ்வுக்கு அஞ்சிக் கொள்வோம்!