அஸ்ஸலாமு அழைக்கும்
மரண அறிவிப்பு புதுமனை தெருவை சேர்ந்தசேகனா காக்கா அவர்களின் மகனும் சலீம் அவர்களின் தம்பியுமான சமீர் அவர்கள் நேற்று மாலை சென்னையில் காலமாகிவிட்டார்
இன்னாளில்லாஹி வ இன்னா இலைஹிராஜிஊன் (إِنَّا لِلَّـهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَ "நிச்சயமாக நாம் அல்லாஹ்வுக்கே உரியவர்கள்;, நிச்சயமாக நாம் அவனிடமே திரும்பிச் செல்வோம்"
எல்லாம் வல்ல அல்லாஹ், அன்னாரின்எல்லாபாவங்களையும் மன்னித்து ஜன்னத்துல்பிர்தௌஸ்கொடுப்பானாக.ஆமீ
ன்.
No comments:
Post a Comment
உங்கள் மேலான கருத்துகளை இங்குப் பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை,தனிநபர் தாக்குதல்,அநாகரிகப் பின்னூட்டங்கள் அனுமதிக்கப்படா. எழுத்திலும் அல்லாஹ்வுக்கு அஞ்சிக் கொள்வோம்!