Monday, September 6, 2010

அதிரையில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி கூட்டம்.

அதிராம்பட்டினம் நகர இந்திய கம்யூனிஸ்டு கிளை கூட்டம் செல்வம் தலைமையில் நேற்று நடைபெற்றது.நகர செயலாளர் ஆறுமுகம் முன்னிலை வகித்தார்.ஒன்றிய செயலாளர் செல்வம் கூட்டத்தை தொடங்கிவைத்தார்.
கூட்டத்தில் அதிராம்பட்டினம் அண்ணாசாலை இருந்த இடத்தில் ரவுன்டானா கட்டிதரவேண்டும். cmp லைன் வாய்க்காலை தூர்வார கேட்பது,தனியார் பஸ்கள் கூடுதல் கட்டணம் வசூலிப்பதை தடுக்க கேட்பது,ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்குப் பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை,தனிநபர் தாக்குதல்,அநாகரிகப் பின்னூட்டங்கள் அனுமதிக்கப்படா. எழுத்திலும் அல்லாஹ்வுக்கு அஞ்சிக் கொள்வோம்!