அதிராம்பட்டினம் காதிர்முகைதின் கல்லூரி மாணவர்கள்,மயிலாடுதுறையில் உள்ள ஏ.ஆர்.சி.விஸ்வநாதன் கல்லூரியில் நடைபெற்ற பாரதிதாசன் பல்கலைகழகம் கிழக்கு மண்டலத்திற்கு உட்பட்ட தடகளப்போட்டியில் பங்கேற்றனர்.
அதில் B.com 2-ஆம் ஆண்டு படிக்கும் மாணவர் ரிஸ்வான் அலி வட்டு எறிதல்போட்டியில் முதல் இடத்தையும்,குண்டு எறிதல் போட்டியில் 2-ஆம்இடத்தையும் பெற்றுள்ளார்.
வெற்றி பெற்ற மாணவர்க்கு கல்லூரி செயலாளர் முஹம்மதுஅஸ்லம் பதக்கம் அணிவித்தார் கல்லூரி முதல்வர்முஹம்மதுஅப்துல்காதர்,உடற்கல்வி இயக்குனர்முருகானந்தம்,மற்றும்பேராசிரியர்கள்,மாணவ,மாணவிகள் பாராட்டினர்கள்
வெற்றி பெற்ற மாணவர்க்கு கல்லூரி செயலாளர் முஹம்மதுஅஸ்லம் பதக்கம் அணிவித்தார் கல்லூரி முதல்வர்முஹம்மதுஅப்துல்காதர்,உடற்கல்வி இயக்குனர்முருகானந்தம்,மற்றும்பேராசிரியர்கள்,மாணவ,மாணவிகள் பாராட்டினர்கள்
வாழ்த்துக்கள்; அந்த மாணவர் எந்த ஊரைச் சேர்ந்தவர்?
ReplyDelete