Sunday, September 19, 2010

காதிர்முகைதின் கல்லூரி மாணவர் சாதனை

அதிராம்பட்டினம் காதிர்முகைதின் கல்லூரி மாணவர்கள்,மயிலாடுதுறையில் உள்ள ஏ.ஆர்.சி.விஸ்வநாதன் கல்லூரியில் நடைபெற்ற பாரதிதாசன் பல்கலைகழகம் கிழக்கு மண்டலத்திற்கு உட்பட்ட தடகளப்போட்டியில் பங்கேற்றனர்.
அதில் B.com 2-ஆம் ஆண்டு படிக்கும் மாணவர் ரிஸ்வான் அலி வட்டு எறிதல்போட்டியில் முதல் இடத்தையும்,குண்டு எறிதல் போட்டியில் 2-ஆம்இடத்தையும் பெற்றுள்ளார்.
வெற்றி பெற்ற மாணவர்க்கு கல்லூரி செயலாளர் முஹம்மதுஅஸ்லம் பதக்கம் அணிவித்தார் கல்லூரி முதல்வர்முஹம்மதுஅப்துல்காதர்,உடற்கல்வி இயக்குனர்முருகானந்தம்,மற்றும்பேராசிரியர்கள்,மாணவ,மாணவிகள் பாராட்டினர்கள்

1 comment:

  1. வாழ்த்துக்கள்; அந்த மாணவர் எந்த ஊரைச் சேர்ந்தவர்?

    ReplyDelete

உங்கள் மேலான கருத்துகளை இங்குப் பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை,தனிநபர் தாக்குதல்,அநாகரிகப் பின்னூட்டங்கள் அனுமதிக்கப்படா. எழுத்திலும் அல்லாஹ்வுக்கு அஞ்சிக் கொள்வோம்!