அவர்கள் அதற்கு சொன்ன காரனங்கள் எமது தளம் சில குறிப்பிட்ட தெருக்களின் செய்திகள் மற்றும் மரண அறிவிப்புகள் மற்றும் வெளியிடபடுகின்றன என்று கூறிஉள்ளனர். அதிரை தினசரி செய்திகள் என்பது ஒரு குறிப்பிட்ட பகுதியை சார்ந்தது அல்ல.
நாங்கள் தற்போது அதிரையில் இல்லை இது குறிப்பிட்ட சில இளைஞர்கள் முயற்சியால் ஆரம்பிகபட்டன, முஸ்லிம்கள் அனைவரும் சகோதரர்கள் என்ற கோட்பாட்டின் படி உள்ளவர்கள்.
'உங்களில் ஒருவர் தமக்கு விரும்புவதையே தம் சகோதரனுக்கும் விரும்பும் வரை (முழுமையான) இறைநம்பிக்கையாளராக மாட்டார்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்" என அனஸ்(ரலி) அறிவித்தார்.
கருத்து தெரிவித்த சகோதரர்கள் தங்கள் பகுதியில் நடக்கும் சம்பவங்கள் மற்றும் ஆக்கபூர்வமான கட்டுரைகள் எங்களுது மின்அஞ்சலுக்கு adiraidailynews@gmail.com க்கு அனுப்பினால் தங்களுடைய பெயரில் பதியபெறும் என்பதை தெரிவித்து கொள்கிறோம்.
No comments:
Post a Comment
உங்கள் மேலான கருத்துகளை இங்குப் பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை,தனிநபர் தாக்குதல்,அநாகரிகப் பின்னூட்டங்கள் அனுமதிக்கப்படா. எழுத்திலும் அல்லாஹ்வுக்கு அஞ்சிக் கொள்வோம்!