Wednesday, November 17, 2010

மரண அறிவிப்பு

அஸ்ஸலாமு அழைக்கும் ஆஸ்பத்திரி தெருவை சேர்ந்த மர்ஹும் அ.மு.க.அகமதுஅலி அவர்களின் மகனும் முஹம்மது நாசர்அவர்களின்சகோதரர்மான அ.மு.க.முஹம்மதுஷரிப் அவர்கள் இன்று மதியம் 3.00மணியளவில் சென்னையில் மரணம் அடைந்துவிட்டார்கள்.
அன்னாரின் ஜனாசா சென்னை ராயபேட்டை பள்ளியில்இன்று இஷா தொழுகைக்கு பிறகு நல்லடக்கம் செய்யப்படும்.

இன்னாளில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன். (إِنَّا لِلَّـهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَ "நிச்சயமாக நாம் அல்லாஹ்வுக்கே உரியவர்கள்;, நிச்சயமாக நாம் அவனிடமே திரும்பிச் செல்வோம்"

எல்லாம் வல்ல அல்லாஹ்,அன்னாரின்எல்லாபாவங்களையும் மன்னித்துஜன்னத்துல்பிர்தௌஸ் கொடுப்பானாக ஆமீன்

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்குப் பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை,தனிநபர் தாக்குதல்,அநாகரிகப் பின்னூட்டங்கள் அனுமதிக்கப்படா. எழுத்திலும் அல்லாஹ்வுக்கு அஞ்சிக் கொள்வோம்!