அஸ்ஸலாமு அழைக்கும் ஆஸ்பத்திரி தெருவை சேர்ந்த மர்ஹும் அ.மு.க.அகமதுஅலி அவர்களின் மகனும் முஹம்மது நாசர்அவர்களின்சகோதரர்மான அ.மு.க.முஹம்மதுஷரிப் அவர்கள் இன்று மதியம் 3.00மணியளவில் சென்னையில் மரணம் அடைந்துவிட்டார்கள்.
அன்னாரின் ஜனாசா சென்னை ராயபேட்டை பள்ளியில்இன்று இஷா தொழுகைக்கு பிறகு நல்லடக்கம் செய்யப்படும்.
இன்னாளில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன். (إِنَّا لِلَّـهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَ "நிச்சயமாக நாம் அல்லாஹ்வுக்கே உரியவர்கள்;, நிச்சயமாக நாம் அவனிடமே திரும்பிச் செல்வோம்"
எல்லாம் வல்ல அல்லாஹ்,அன்னாரின்எல்லாபாவங்களையும் மன்னித்துஜன்னத்துல்பிர்தௌஸ் கொடுப்பானாக ஆமீன்
No comments:
Post a Comment
உங்கள் மேலான கருத்துகளை இங்குப் பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை,தனிநபர் தாக்குதல்,அநாகரிகப் பின்னூட்டங்கள் அனுமதிக்கப்படா. எழுத்திலும் அல்லாஹ்வுக்கு அஞ்சிக் கொள்வோம்!