Sunday, February 27, 2011

புதுமனைதெருவின் அவலநிலை.

இந்த 19வது வார்டு மெம்பர் சகோதரரி ஃபர்வீன் அவர்கள். பேராசியர் அப்துல் காதர் அவர்களின் மருமகள். மருமகளை தேர்தலில்போட்டியிட வைத்து,வாக்கு சேகரித்தவர் பேராசியர் அவர்கள்தான்.அவர்களின் திறமையின் மீது நம்பிக்கை வைத்துதான் ஓட்டுபோட்டு வெற்றி பெறவைத்தனர் இந்த வார்டு மக்கள்.

நமது 19வது வார்டுமெம்பர்சகோதரரி ஃபர்வீன் அவர்கள் ஒருவர்தான்
பேரூராட்சி மன்றத்தின் கூட்டத்தில் கலந்து கொல்லாமல் தனது கணவரை வைத்து சில காரியங்களை சென்னையில் இருந்து கொண்டே சம்பளம் பெறுகிறார்.
அவரது கணவருக்கு தனது வீட்டிற்கு எதிரே உள்ள குப்பையை கூட கவனிக்க நேரம் இல்லை.

நமது சகோதரர் ஒருவரின் தனி முயற்சியால் ஊரெங்கும் குப்பை தொட்டி அமைக்கப்பெற்று நமதூரைசுத்தமாகவும் தூய்மையாகவும் வைக்க முயற்சியின் பலன் இது தானா?

இந்த குப்பைனால் வரும் சுகாதரக்கேடும், அதனால் உண்டாகும் பல வியாதிக்கு யார் பொருப்பு?
இதற்கு அந்தந்த வார்டு உறுப்பினர்கள் பொறுப்பு ஏற்பார்களா ?

அதிரை மக்களே இனி வரும் தேர்தலில் உறுப்பினர்
பொறுப்பிற்கு எந்த வேட்பாளர் தகுதியானவர் என்று சிந்தித்து வாக்கு ளியுங்கள்.

இனிவரும் காலங்களில் அதிராம்பட்டினத்தை சுகாதாரபட்டினமாக மாற்ற அனைவரும் இணைந்து முயற்சிப்போம்.....

புகைப்பட உதவி ;ADIRAIXPRESS

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்குப் பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை,தனிநபர் தாக்குதல்,அநாகரிகப் பின்னூட்டங்கள் அனுமதிக்கப்படா. எழுத்திலும் அல்லாஹ்வுக்கு அஞ்சிக் கொள்வோம்!