Wednesday, March 9, 2011

அதிரை அவிஸோவில் நடை பெற்ற மகளிர் தின சிறப்பு நிகழ்ச்சி

அஸ்ஸலாமு அழைக்கும்.
அதிரைஅவிஸோமனவளர்ச்சிக்குன்றியகுழந்தைகள்உண்டு.உறைவிட சிறப்பு பள்ளியில் 8 -3 -2011 அன்று உலக மகளிர் தினத்தை முன்னிட்டு மகளிர் சிறப்பு நிகழ்சிகள் நடைபெற்றது.
இந்த மகளிர் தின நிகழ்ச்சியில் கிராமப்புற பெண்கள் சமுதாய முன்னேற்ற அறக்கட்டளையின் தலைவி திருமதி எஸ்.ராஜேஸ்வரி அவர்களும் அவர்களின் குழு உருபினர்களும் கலந்து கொண்டார்கள்.மகளிர் குழு தலைவி எஸ்.ராஜேஸ்வரி அவர்கள் சமுதாயத்தில் மகளிர் மேம்பட வேண்டும் அவர்களின் வாழ்வு சிறக்கவேண்டும்,கல்வி மற்றும் பொருளாதாரத்தில் சிறந்து விளங்க வேண்டும் சுயதொழில் செய்து பெண்கள் வாழ்வில் சிறப்படைய வேண்டும்.என்று பேசினார்.மேலும் அவிஸோசிறப்பு பள்ளியின் இயலாநிலை குழந்தைகளுக்கு இனிப்பு வழங்கி குழந்தைகளின் நல வாழ்வுக்காக பிராத்தனை செய்தார்.
இந்நிகழ்ச்சியில் அவிஸோ சிறப்பு பள்ளியன் நிறுவனர் மௌலான,மௌலவி,s.s.முஹம்மது ஷைக் அப்துல்லாஹ் மன்பயி,காதிரி.சிறப்பு பள்ளியின் தாளாளர் அவிஸோA.சேக் அப்துல்லாஹ் B.A,ஆசிரியை p. தமிழ் செல்வி msc.mphil,ஆகியோர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்குப் பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை,தனிநபர் தாக்குதல்,அநாகரிகப் பின்னூட்டங்கள் அனுமதிக்கப்படா. எழுத்திலும் அல்லாஹ்வுக்கு அஞ்சிக் கொள்வோம்!