
சென்னை;வருகின்ற சட்டமன்ற தேர்தலில்அ.இ.அ.தி.மு.க கூட்டணியில் இடம்பெற்றுள்ள மனித நேய மக்கள் கட்சி போட்டியிடும் 3 தொகுதிகளின் பெயர்கள் வெளியிடப்பட்டுள்ளன.
ஆம்பூர், ராமநாதபுரம், சேப்பாக்கம்(திருவல்லிகேணி) ஆகிய தொகுதிகளில் மனிதநேய மக்கள் கட்சி போட்டியிடுகிறது.
மனிதநேய மக்கள் கட்சி தனக்கு ஒதுக்கப்பட்ட 3 தொகுதிகளிலும் ‘இரட்டை மெழுகுவர்த்தி’ சின்னத்தில் போட்டியிடவுள்ளதாக அறிவித்துள்ளது.
No comments:
Post a Comment
உங்கள் மேலான கருத்துகளை இங்குப் பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை,தனிநபர் தாக்குதல்,அநாகரிகப் பின்னூட்டங்கள் அனுமதிக்கப்படா. எழுத்திலும் அல்லாஹ்வுக்கு அஞ்சிக் கொள்வோம்!