Friday, April 1, 2011

இது ரேஷன் கடை அல்ல........


இந்த வரிசையை பார்த்தல் உங்களுக்கு என்ன தோன்றுகிறது.இது ரேஷன் கடை அல்ல நேற்று முன்தினம் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதிய அரையிறுதி ஆட்டம் நடைபெற்றது அல்லவா அதை காண நமதூர் ரசிகர்கள் கூடி நிற்கிறார்கள். வழக்கம் போல் நமதூரில் மதியமும் 03 மணிமுதல் 06 மணிவரை மின்நிறுத்தம் செய்யப்பட்டு இருந்தது. இதனால் ரசிகர்கள் ஆத்திரமடைந்து.வெளியில் யாராவது மொபைல் வைத்திருந்தால் ஸ்கோர் பார்க்கலாம் என எண்ணி வந்தனர். நடுத்தெருவில் ஒரு கடையில் இன்வேர்ட்டர் மூலம் மேட்ச் பார்த்து கொண்டிருந்தனர்.இதனால் அங்கு ரசிகர்கள் கூட ஆரம்பித்தனர். பாகிஸ்தான் வெற்றி பெரும் என நம்பி இருந்த ரசிகர்களுக்கு இந்தியா வெற்றி பெற்றதும். பாகிஸ்தான் ரசிகர்களை இந்தியா ரசிகர்கள் கலாய்க்க நமதூரில் நேற்று இரவு முழுவதும் வெடிவெடித்து வெற்றியை கொண்டாடினார்கள்.இறுதி ஆட்டம் நடக்கும் போது மின் நிறுத்தம் இருக்க கூடாது என ரசிகர்கள் விரும்புகிறார்கள். நமதூர் மின் வாரியம் என்ன செய்யும் பொருத்து இருந்து பார்ப்போம்.......
muslim malar

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்குப் பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை,தனிநபர் தாக்குதல்,அநாகரிகப் பின்னூட்டங்கள் அனுமதிக்கப்படா. எழுத்திலும் அல்லாஹ்வுக்கு அஞ்சிக் கொள்வோம்!