அஸ்ஸலாமு அலைக்கும் ஆலடித்தெருவை சேர்ந்த ஹாஜி சேனா மூணா. முஹம்மது அப்துல் காதர் அவர்களின் மகனாரும் SMA அபுல் கலாம் அவர்களின் சகோதரரும் அப்துல் கரீம், அப்துல் ரஜாக் ஆகியோரின் தகபனாருமாகிய சீனிகுச்சி SMA முஹம்மது இப்ராஹீம் அவர்கள் இன்று மாலை 5 மணியளவில் காலமாகிவிட்டார்கள். இன்ஷா அல்லாஹ் இன்று இரவு இஷா தொழுகைக்கு பிறகு மறைக்காப்பள்ளி மைய வாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
இன்னாளில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன். (إِنَّا لِلَّـهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَ"நிச்சயமாக நாம் அல்லாஹ்வுக்கே உரியவர்கள்;, நிச்சயமாக நாம் அவனிடமே திரும்பிச் செல்வோம்"
எல்லாம் வல்ல அல்லாஹ்,அன்னாரின்எல்லாபாவங்களையும் மன்னித்துஜன்னத்துல்பிர்தௌஸ் கொடுப்பானாக ஆமீன்
தகவல்:அதிரையிலிருந்துADN நிருபர்
No comments:
Post a Comment
உங்கள் மேலான கருத்துகளை இங்குப் பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை,தனிநபர் தாக்குதல்,அநாகரிகப் பின்னூட்டங்கள் அனுமதிக்கப்படா. எழுத்திலும் அல்லாஹ்வுக்கு அஞ்சிக் கொள்வோம்!