Saturday, June 11, 2011

சிறப்பாக தொடங்கிய கால்பந்துத்தொடர்போட்டி.


அதிரை இளைஞர் கால்பந்துக்கழகம் 17-ஆம் ஆண்டு நடத்தும்S.S.M. குல் முகம்மது நினைவு 10-ஆம் ஆண்டு எழுவர் கால்பந்துத்தொடர்போட்டிகடற்கரைத்தெரு விளையாட்டு மைதானத்தில் (ITI) அருகில் நேற்று சிறப்பாக தொடங்கியது. இத்தொடர் போட்டியை அதிராம்பட்டினம் காவல் துறை ஆய்வாளர் உயர் திரு.v.செங்கமலக்கண்ணன் அவர்கள் துவங்கி வைத்தார். நேற்று துவக்க நாள் ஆட்டமாக விளையாட இருந்த டெம்பிள் சிட்டி மதுரை அணி வரமுடியாத காரணத்தால். 7ஸ்டார் காரைக்குடி அணி vs ஸ்ரீரங்கம் கால்பந்துகழகம் திருச்சி அணியும் மோதினர். இந்த ஆட்டத்தில் இருவரும்1-1 கோல் அடித்து சமநிலையில் முடிந்து டிரைபிரேக் முறையில்ஸ்ரீரங்கம் கால்பந்துகழகம் திருச்சி அணி வெற்றி பெற்றது.
இன்று ஆடுகின்ற அணிகள்
YMFC பொதக்குடி VS தஞ்சாவூர் அணி

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்குப் பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை,தனிநபர் தாக்குதல்,அநாகரிகப் பின்னூட்டங்கள் அனுமதிக்கப்படா. எழுத்திலும் அல்லாஹ்வுக்கு அஞ்சிக் கொள்வோம்!