Tuesday, August 30, 2011

பெருநாள் (திடல்) தொழுகை

இன்ஷா அல்லாஹ் பெருநாள் அன்று திடல் தொழுகைக்கு TNTJ அதிரை கிளையின் சார்பாக சேது சாலையில் உள்ள ஜகபர் அலி அவர்களின் இடத்தில் காலை7:30 மணிக்கு நடைபெற உள்ளது .
பெருநாள் குத்பா பேருரையை அஷ்ரஃப்தீன் ஃபிர்தவ்ஷி நடத்துகிறார் இதற்க்கான ஏற்பாடுகளை நகர TNTJ சிறப்பாக செய்து வருகிறது .

பெண்களுக்கு தனி இட வசதி செய்யப்பட்டுள்ளது .
தகவல் :ஜப்பார்

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்குப் பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை,தனிநபர் தாக்குதல்,அநாகரிகப் பின்னூட்டங்கள் அனுமதிக்கப்படா. எழுத்திலும் அல்லாஹ்வுக்கு அஞ்சிக் கொள்வோம்!