Saturday, May 29, 2010

திருக்குர்ஆன் மாநாட்டின் மூன்றாம் நாள்:சிறப்பு நிகழ்ச்சிகள்

அதிரை பைதுல்மால் நடத்தும் மாபெரும் 12 - வது திருகுர்ஆன் மாநாடு அல்லாஹ்வின் துணைக்கொண்டு வெற்றிகரமாக நடந்து வருகிறது .

திருக்குர்ஆன் மாநாட்டில் மூன்றாம் நாள்:

நாளை ஞாயிற்றுகிழமை காலை 10 .௦௦00 மணி முதல் மாலை 4 .30 மணி வரை இஸ்லாமிய அறிவு போட்டிகள் நடைபெறுகிறது.

அஸர் தொழுகைக்குபின் மாநாட்டில் சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெரும்.

திருகுர்ஆன் மாநாடிற்கு சிறப்பு விருந்தினராக முனைவர் ஜனாப் அப்துல்லாஹ் (பெரியார்தாசன்) கலந்துகொண்டு.
"இறைவனின் அருட்கொடை இனிய இஸ்லாம்" என்ற தலைப்பில் பேசுகிறார்கள்.எனவே நமதூரில் உள்ள பெரியோர்கள், சகோதர,சகோதரிகள், சிறுவர்கள்அனைவரும் கலந்துகொண்டு மாநாடிற்காண பயனைஅடைந்து கொள்ளுங்கள் .
திருகுர்ஆன் மாநாட்டின்நிகழ்ச்சிகளை இணையதளத்தில்நேரடிஒளிபரப்பு செயப்படுகிறது.

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்குப் பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை,தனிநபர் தாக்குதல்,அநாகரிகப் பின்னூட்டங்கள் அனுமதிக்கப்படா. எழுத்திலும் அல்லாஹ்வுக்கு அஞ்சிக் கொள்வோம்!