Monday, June 14, 2010

உமர்தம்பி அவர்களின் அரங்கில் நடைபெறும் நிகழ்ச்சிகள்

தமிழ்கணிமைக் கொடையாளர் மர்ஹூம் அதிரை உமர்தம்பி அவர்களின் தன்னலமற்ற தமிழ்ச்சேவைய அங்கீகரிக்கும் வகையில் முதற்கட்டமாக கோவை உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டுடன் இணைந்து நடைபெறும் தமிழ் இணைய மாநாட்டின் ஐந்து அரங்கங்களில் ஒன்றுக்கு உமர்தம்பி அரங்கு என்று பெயரிடப்பட்டுள்ளது.24.06.2010. அன்று நமது உமர்தம்பி அரங்கில் நடைபெறும் நிகழ்ச்சிகள்:
தமிழ் மின்தரவு மற்றும் மின்னகராதிகள்
உமர்தம்பி அரங்கம்

தலைமை:திரு.எம்.மணிவண்ணன்.சைமன்டெக்கார்ப்பரேஷன்.

மாலை:4.௦௦மணிமுதல்4.30.வரை:தமிழ்மரபு சார்ந்த தகவல்களின் தகவல்வங்கி, மின்நூல்கள்,ஓலைச்சுவடிகளின் ஒருங்கினைக்கபட்ட இணையஅட்டவனை.
செல்வி.சுபாஷினி டிரம்மல்,hewlett ,packard ஜெர்மனி.

மாலை:4.30.மணிமுதல்5.௦௦.வரை:தமிழ்மின்னணு பெட்டக மேலாண்மை.
திரு.பி.ஆசாதுல்லா mazharululoom college.
ஆம்பூர்.

மாலை:5.௦௦.மணிமுதல்5.30.வரை:மின்னணு அருங்காட்சியகம்.
திரு.மறைமலை இலக்குவனார்.
மாநிலகல்லூரி,சென்னை.

மாலை:5.30.மணிமுதல்6.௦௦.வரை: தமிழ் விக்கிப்பீடியா என்னும் தமிழ்க் கலைக்களஞ்சியம்.
திரு.தேனி.எம்.சுப்பிரமணி .

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்குப் பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை,தனிநபர் தாக்குதல்,அநாகரிகப் பின்னூட்டங்கள் அனுமதிக்கப்படா. எழுத்திலும் அல்லாஹ்வுக்கு அஞ்சிக் கொள்வோம்!