முக்கிய அறிவிப்பு
அன்புடையீர், அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்...)
நமது ஊரைத்தொடர்ந்து அறந்தாங்கி, முத்துப்பேட்டை, திருத்துறைப்பூண்டி ஆகிய ஊர்களின் குறுகிய ரயில் பாதையை அகல ரயில் பாதையாக மாற்றி அமைக்க கடந்த 10,15 வருடங்களாக பல துறைகளிலும் கோரிக்கை மனுக்களை கொடுத்தும் பலன் என்னவோ........
............பனை மரத்து நிழலானதேதான் மிச்சம்........
ஆகவே அவசர - அவசியமாக ஆளுவோரையும், அதிகாரிகளையும் சந்தித்த வேளையில், நல்ல தருணம் எதிர்வருவதால் தயவு செய்துபலதரப்பட்ட பகுதி வாழ்பொதுமக்கள், குறிப்பாக இளைஞர்கள் முன்னின்று ஆர்ப்பாட்டம் நடத்தி கோரிக்கை மனு கொடுக்க வேண்டிய அரிய சூழ்நிலை கனிந்துள்ளது.
எனவே, வரும் 29.06.2010 அன்று அனைவரும் கலந்து கொள்ள வேணுமாய் அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
இப்படிக்கு,
அதிராம்பட்டினம் சமூக நலப்பேரவை
அதிராம்பட்டினம்
--------------------------------------------------------------------------------
குறிப்பு: முஹல்லா வாரியாகப் பொறுப்பாளர்களை தெரிந்தெடுக்க வேணுமாய் குறிப்பு அனுப்பியுள்ளோம். ஆகவே, விரைவில் தெரிந்து எடுக்க வேண்டியது.
தேதி 29-06-2010 அதிராம்பட்டினம்
நன்றி:அதிரை எக்ஸ்பிரஸ்
No comments:
Post a Comment
உங்கள் மேலான கருத்துகளை இங்குப் பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை,தனிநபர் தாக்குதல்,அநாகரிகப் பின்னூட்டங்கள் அனுமதிக்கப்படா. எழுத்திலும் அல்லாஹ்வுக்கு அஞ்சிக் கொள்வோம்!