Thursday, June 24, 2010

'தேனீ' உமர்தம்பி அவர்களுக்கு அங்கீகாரம் - இணைய மாநாட்டில் விருது

உலகத்தமிழ் செம்மொழி மாநாட்டுடன் இணைந்து நடைபெறும் உலக இணையத் தமிழ் மாநாட்டில் மர்ஹூம் உமர்தம்பி அவர்களின் தமிழ் கணிமைத் தொண்டை அங்கீகரிக்கும் விதமாக மத்திய அமைச்சர் திரு.ஆ.ராசா மற்றும் தமிழறிஞர்கள்,தமிழ்ச் சான்றோர்கள் முன்னிலையில் சிங்கப்பூர் அமைச்சர் திரு.ஈஸ்வரன் அவர்கள், உமர்தம்பியின் மூத்த சகோதரர் ஜனாப் அப்துல் காதர் காக்கா அவர்களிடம் உமர்தம்பி அவர்களுக்கான அங்கீகார விருதை வழங்க உள்ளார். உமர்தம்பி அவர்களுக்கு உரிய அங்கீகாரம் அளித்த தமிழக முதல்வர் மு.கலைஞர் அவர்களுக்கு ADIRAIDAILYNEWS சார்பாக நன்றியை தெரிவித்துகொள்கிறோம்.

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்குப் பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை,தனிநபர் தாக்குதல்,அநாகரிகப் பின்னூட்டங்கள் அனுமதிக்கப்படா. எழுத்திலும் அல்லாஹ்வுக்கு அஞ்சிக் கொள்வோம்!