Friday, June 25, 2010

கடற்கரை தெரு ஜும்ஆ பள்ளி திறப்பு விழா

கடற்கரை தெரு ஜும்ஆ பள்ளி திறப்பு விழா
நாள்:02-07-2010 .வெள்ளிகிழமை நேரம்:காலை 9.௦௦.மணி
தலைமை:மௌலவிஅல்ஹாஜ்.L.M.S. முகம்மது அப்துல்காதர் ஆலிம் அவர்கள், வக்பு சம்பந்தமான அறிவிப்பு /துஆ
மெளலான மௌலவி அல்ஹாஜ்:K.T.முகம்மது குட்டி ஹழரத் அவர்கள்.
முதல்வர்,அல்மதரஸாதுர் ரஹ்மானியாஅரபிக் கல்லூரி.
வாழ்த்துரை:
அல்ஹாஜ் K.M.காதர் முகைதீன் அவர்கள் EX.MP
தலைவர்.இந்திய யுனியன் முஸ்லிம் லிக்.
அல்ஹாஜ்M .அப்துல் ரஹ்மான்.MA.MP
வேலூர் பாராளமன்ற தொகுதி.
அல்ஹாஜ்J .M .ஆருண்.MP
தேனி பாராளமன்ற தொகுதி.
சிறப்புரை:
மெளலான மௌலவி அல்ஹாஜ்.A .முகம்மது ஷபீர் அலி ஹழரத் அவர்கள்,
நிறுவனர்/முதல்வர் ஜாமீஆ மதினத்துல் இல்மு.சென்னை.
மெளலான மௌலவி P.A .ஹாஜா முகைதீன்அவர்கள்,
முதல்வர்.உஸ்மானிய்யா அரபிக்கல்லூரி,மேலப்பாளையம்.
இங்ஙனம்.
கடற்கரை ஜும்ஆபள்ளி திறப்பு விழா கமிட்டியாளர்கள்.
கடற்கரை தெரு முஹல்லா வாசிகள்,அதிரை.

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்குப் பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை,தனிநபர் தாக்குதல்,அநாகரிகப் பின்னூட்டங்கள் அனுமதிக்கப்படா. எழுத்திலும் அல்லாஹ்வுக்கு அஞ்சிக் கொள்வோம்!