Sunday, September 12, 2010

ஷம்சுல் இஸ்லாம் சங்க தலைவர் மற்றும் பொறுப்பாளர்கள் நாளைதேர்வு

இன்று காலை9மணியளவில் புதிய சங்க நிர்வாகிகளை தேர்ந்தெடுப்பதற்காக ஷம்சுல் இஸ்லாம் சங்கபொதுகுழுகூட்டம் செக்கடிப்பள்ளியில் நடந்தது.அதில் அப்துல் லத்திப் ஆலிம் அவர்களின் தலைமையில் பொது குழு கூட்டம் நடைபெற்றது.அந்த பொது குழு கூட்டத்தில் ஏராளமான சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். உலமா பெருமக்களால் சங்கத்துக்கு உட்பட்ட தெருவில் இருந்து 30 நபர்களை தேர்வு செய்தனர். இன்ஷாஅல்லாஹ் நாளை திங்கள்கீழமை மரைக்கா பள்ளிவாசலில் உலமா பெருமக்கள் முன்னிலையில் அந்த 30 நபர்களில் சங்க தலைவர் மற்றும் பொறுப்பாளர்கள் தேர்வு செய்யபடுவார்கள்

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்குப் பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை,தனிநபர் தாக்குதல்,அநாகரிகப் பின்னூட்டங்கள் அனுமதிக்கப்படா. எழுத்திலும் அல்லாஹ்வுக்கு அஞ்சிக் கொள்வோம்!