Saturday, November 6, 2010

அதிரையில் புகாரி ஷரீஃப் மஜ்லிஸ் ஆரம்பம்

அதிராம்பட்டினம் ஜாவியாவில் தொன்றுதொட்டு நடைபெற்று வரும் புகாரி ஷரீஃப் மஜ்லிஸ் இன்ஷாஅல்லாஹ் வருகின்ற நாளை 07-11-2010 ஞாயிற்றுக்கிழமை முதல் ஆரம்பமாகி தொடர்ந்து 40 நாட்கள் நடைபெறும். தினசரி காலை 6.00 மணிக்கு தொடங்கி மார்க்க அறிஞர்களின் பயானுடன் நிறைவுபெறும். முஸ்லீம் பெருமக்கள் அனைவரும் தவறாது கலந்து மஜ்லிஸை சிற‌ப்படைய செய்வதுடன் அல்லாஹ்வின் ரஹ்மத்தைப் பெற்று நற்பயன் அடைவோமாக.

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்குப் பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை,தனிநபர் தாக்குதல்,அநாகரிகப் பின்னூட்டங்கள் அனுமதிக்கப்படா. எழுத்திலும் அல்லாஹ்வுக்கு அஞ்சிக் கொள்வோம்!