
நமது அதிரை தினசரி செய்திக்கு புதிய பதிவாளர்கள் தேவை .இது நமதூர்க்காக தொடங்கப்பட்ட வலைத்தளம்..நமதூர் மக்கள் பல்வேறு நாட்டில் இருக்கிறார்கள் அவர்களுக்கு நமதூரில் உள்ள செய்திகளை அறிந்துகொள்ள வேண்டும் என்ற நல்ல என்னத்தால் ஆர்வம் உள்ள ஒரு சில இளைஞர்களால் தொடங்கப்பட்ட வலைத்தளம். இது நமதூரின் செய்திகள்,அரசியல் கூட்டங்கள்,நிகழ்ச்சிகள் மற்றும் பல்வேறு செய்திகளை வெளியிடும். யாருக்கும் துணை போகாது நமது அதிரை தினசரி செய்தி நடுநிலையான வலைதளமாக செயல்படும். ஊரில் உள்ளவர்கள் நமதூர் செய்தி மற்றும் தகவல்களை பகிர்ந்து கொள்ளலாம்.வெளிநாட்டில் உள்ளவர்கள் அங்கு உள்ள வேலை வாய்ப்பு பற்றியும் இங்கு பதியலாம். இதில் ஆர்வம் உள்ளவர்கள் உங்களது பெயர்,முகவரி,போன் நம்பர் மற்றும் மின் அஞ்சல் ஆகியவற்றை adiraidailynews@gmail.comஎன்ற மின் அஞ்சலுக்குஅனுப்புமாறு கேட்டுகொள்கிறோம்
No comments:
Post a Comment
உங்கள் மேலான கருத்துகளை இங்குப் பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை,தனிநபர் தாக்குதல்,அநாகரிகப் பின்னூட்டங்கள் அனுமதிக்கப்படா. எழுத்திலும் அல்லாஹ்வுக்கு அஞ்சிக் கொள்வோம்!