Wednesday, February 23, 2011

அதிரை அவிசோவின் அன்பான வேண்டுகோள்

fromawiso school
toadiraidailynews@gmail.com
அஸ்ஸலாமு அழைக்கும்
அன்புள்ளம் கொண்ட எங்கள் அருமை சமுதாய மக்களுக்கு ஒரு வேண்டுகோள்.
அல்லாஹ்வின் மாபெரும்கிருபையால் உறைவிடசிறப்புபள்ளி.பத்துவருடத்தின் கனவின்நனவாகஉருவாக்கப்பட்டது.
    இந்தசிறப்புபள்ளிதமிழ்நட்டிலேயேமுஸ்லிம்களால்நடத்தபபடும்முதல்மனவளர்ச்சிகுன்றியகுழந்தைகள்உண்டு.உரைவிட சிறப்பு பள்ளி என்பது சிறப்பாகும்.
      இது ADIRAMPATTINAM.THEOXFORDTRUST.என்ற அரகட்டளையால்
      நடத்தப்பட்டுவருகிறது.
        இது இந்திய அறகட்டளை சட்டம் 1882ன் படி முறையாக அரசாங்கத்தில் பதிவு செயப்பட்டுள்ளது.
          நமது பள்ளியின் மூலம் சிறப்புகல்வி,சுயவுதவி பயிற்சி, பேச்சு பயிற்சி.உடற்கல்வி பயிற்சி,ஆகியவற்றின் மூலம் பல்வேறு மனவளர்ச்சிகுறைபாடுள்ளமற்றும்மூளைமுடக்குவாதத்தினால்பதிக்கப்பட்டஇயலாநிலைக்குழந்தைகளின் வாழ்வு முன்னேற்றத்திற்கு வழிகாட்டிவருகிறது.
            தற்போது நமது பள்ளியில் 10 குழந்தைகள் தங்கி பயிற்சி பெற்று வருகிறார்கள்.அவர்களுக்கு உணவு,உடை மருத்துவம் இன்னும் சகலவித தேவைகளையும் இலவசமாக செய்துவருகிறோம்.இந்த சிறப்பு பள்ளியில் ஒரு சிறப்பு ஆசிரியர்,ஒரு உதவி ஆசிரியர்,ஒரு ஆயா,ஒரு சமையல்காரர்,ஒரு வாச்சுமேன் உட்பட 5 பேர்பணிபுரிகிறார்கள்.இந்த பள்ளிக்கு மாதசெலவாக ருபாய் 45௦௦௦ செலவாகிறது.இந்த பள்ளி தற்பொழுது வாடகை கட்டத்தில் இயங்கி வருகிறது.அவிஸோமூலம்செயல்படுத்தப்பட்டவரும்சேவைகள்தொய்வின்றி,தொடரவும்.அன்றாட செலவுகள் மற்றும் பராமரிப்புக்காகத் தேவைப்படும் பொருளாதரத்தைஈடுகட்டவும்,சகலவிதமனமாற்றுத்திரனாளிகளின் மறுவாழ்வுக்ககத்தொண்டு பணியாற்றவும்தங்களால இயன்ற அளவுநிதிவழங்கி ஆக்கமும்,ஊக்கமும் அளிக்க உங்களைஅன்புடன் வேண்டுகிறோம்.
              குறிப்பு:இதுபோல்உள்ளஇயலாநிலைக்குழந்தைகள்இருந்தால்எங்களைதொடர்பு
              கொள்ளவேண்டியதொலைபேசி:::9842466529.9788194182



              1 comment:

              1. Please send the details of your services to the abroad friends by watts app and collect some fund through the bank account

                ReplyDelete

              உங்கள் மேலான கருத்துகளை இங்குப் பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை,தனிநபர் தாக்குதல்,அநாகரிகப் பின்னூட்டங்கள் அனுமதிக்கப்படா. எழுத்திலும் அல்லாஹ்வுக்கு அஞ்சிக் கொள்வோம்!