Monday, March 7, 2011

புதுதெருவின் அவலநிலை!!!!!!!!

                                                  புதுதெருவின் குப்பைகள் 

நமதூரில் உள்ள புதுதெருவில் சமிப காலமாக குப்பை அல்லபடாமல் இருகிறது. இதனால் பலருக்கு டெங்கு போன்ற அபாயகர நோய்கள் தாக்கும் அபாயம் உள்ளது. எனவே உடனடியாக பேரூர் நிர்வாகம் அங்கு உள்ள குப்பைகளை அகற்றுமாறு கேட்டு கொள்கிறோம்.....

மேலும் அதிரையில் நிலவும் சுகாதார சீர்கேட்டை துரிதமாக போக்கி இப்பிரச்சனைக்கு நிரந்தர தீர்வுகாண கேட்டுகொள்கிறோம் .

          இவன் 
 அதிரை நண்பன்

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்குப் பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை,தனிநபர் தாக்குதல்,அநாகரிகப் பின்னூட்டங்கள் அனுமதிக்கப்படா. எழுத்திலும் அல்லாஹ்வுக்கு அஞ்சிக் கொள்வோம்!