Sunday, March 6, 2011

இதுதான் சுகாதாரமா?????

அஸ்ஸலாமு அலைக்கும் நடுத்தெரு கீழ்புறத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியின் அருகாமையில் பள்ளிக் குழந்தைகளுக்கு கேடு விளைவிக்கும் குப்பைகளை போடவேண்டாம் என்று மனிதநேய மக்கள் கட்சி (மமக) மற்றும் தமுமுக வேண்டுகோள் விடுத்து இறுந்தது.உடனடியாக அங்கு இறுந்த குப்பை தொட்டி அகற்றபட்டது இதனால் பள்ளி வளாகம் சுத்தமாகவும் சுகதாரமாகவும் இருந்தது ஆனால் இந்த சுகாதாரம் நீண்ட நாள் நீடிக்கவில்லை. மீண்டும் அதே இடத்தில் குப்பை தொட்டியைவைத்து பள்ளி குழந்தைகளுக்கு சுகாதாரம்மற்ற சூழலை ஏற்படுத்தி உள்ளனர்.

அதிரையிலிருந்து:ADN நிருபர் சாலிஹு

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்குப் பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை,தனிநபர் தாக்குதல்,அநாகரிகப் பின்னூட்டங்கள் அனுமதிக்கப்படா. எழுத்திலும் அல்லாஹ்வுக்கு அஞ்சிக் கொள்வோம்!