Saturday, March 5, 2011

மரண அறிவிப்பு

அதிரை பேரூராட்சிமன்ற தலைவர் ஹாஜி MMS. அப்துல் வஹாப் அவர்கள் நேற்று 05.03.2011 இரவு 11:15 மணியளவில் காலமாகிவிட்டார்கள், அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் இன்று 06.03.11 மாலை 4.00 மணி அளவில் ஜும்மா பள்ளி மைய வாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

இன்னாளில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

(إِنَّا لِلَّـهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَ"நிச்சயமாக நாம் அல்லாஹ்வுக்கே உரியவர்கள்;, நிச்சயமாக நாம் அவனிடமே திரும்பிச் செல்வோம்"


எல்லாம் வல்ல

அல்லாஹ்,அன்னாரின்எல்லாபாவங்களையும் மன்னித்துஜன்னத்துல்பிர்தௌஸ் கொடுப்பானாக ஆமீன்

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்குப் பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை,தனிநபர் தாக்குதல்,அநாகரிகப் பின்னூட்டங்கள் அனுமதிக்கப்படா. எழுத்திலும் அல்லாஹ்வுக்கு அஞ்சிக் கொள்வோம்!