Saturday, April 14, 2012

அதிரையில் பாப்புலர் ஃப்ரண்ட் யின் ஏப்ரல் 22 யை முன்னிட்டு நடத்தப்பட்ட தெருமுனை பிரச்சாரங்கள் .


பாப்புலர் ப்ரண்ட் வரும் ஏப்ரல் யில் முஸ்லிம்களின் இட ஓதிகிடு சம்மந்தமாக மிகபெரிய பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் -நெல்லை கோவை ,சென்னை ,மதுரை மற்றும் தஞ்சையில் நடத்த இருகின்றது.இந்நிலையில்ஆங்காங்கே மிக விரைவாக பிரச்சாரங்களும் மற்றும் விளம்பரங்கள் அனல் பறக்கின்றன.அதுசமயம் அதிரையில் நேற்று இதற்கான தெருமுனை பிரசாரம் தக்வா பள்ளியில் தொடங்கி கடற்கரைதெரு,நகர்,பிலால்நகர்,மேலதெரு செக்கடிமேடு,மற்றும் போஸ்ட் ஆபீஸ் தெரு போன்ற ஏழு இடங்களில் மக்களுக்கு விழிப்புணர்வு ஊட்டும் வகையில் நடைபெற்றது.இதில் A.அபூபக்கர் சித்திக் (SDPI ன் மாநில செயற்குழு உறுப்பினர்)உரையாற்றினர்.இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்


No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்குப் பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை,தனிநபர் தாக்குதல்,அநாகரிகப் பின்னூட்டங்கள் அனுமதிக்கப்படா. எழுத்திலும் அல்லாஹ்வுக்கு அஞ்சிக் கொள்வோம்!