Saturday, April 14, 2012

அதிரையில் SDPI நடத்திய அரசு நலத்திட்ட உதவிகள் பெற்றுக்கொடுக்கும் விழா .

அதிரையில்SDPI நடத்திய அரசு நலத்திட்ட உதவிகள் பெற்றுக்கொடுக்கும் விழாநேற்று 12 -04 -2012 ஆம் தேதி செக்கடிமேடு SDPI அலுவலகத்தில் நடைபெற்றது .
தமிழக அரசு வழங்கிய விலையில்லா ஆடு மற்றும் மருத்துவ காப்பிட்டு திட்டத்தை ரிப்புரகக்ரை ஊராட்சியின் SDPI ன் 2 -வது வார்டு உறுப்பினர் S .நூர்ஜஹான் அவர்களால் பெற்று கொடுக்கப்பட்டது .இந்த விழாவில் M .ஆசாத் (SDPI ன் தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர்)தலைமை தாங்கினார் .சிறப்பு அழைப்பாளர்களாக A.அபூபக்கர் சித்திக் (SDPI ன் மாநில செயற்குழு உறுப்பினர் ) மற்றும் k .முத்துகிருஷ்ணன் (ரிப்புரகக்ரை ஊராட்சிமன்ற தலைவர் ) வந்திருந்தனர் மற்றும் இந்த விழா A.K. சாகுல் ஹமிது (மாவட்ட பொருப்புகுழு உறுப்பினர் ) மற்றும் A.M .K. முகம்மத் ஹனிப் (நகர தலைவர் ) முன்னிலையில் நடைபெற்றது . இதில் ஏராளமான பொதுமக்கள் பங்குகொண்டு விழாவை சிறப்பித்தனர் .


ரிப்புரகக்ரை ஊராட்சியின் SDPI ன் 2 -வது வார்டு உறுப்பினர் S .நூர்ஜஹான் அவர்கள்ஆடு மற்றும் காப்பிடு அட்டையை வழங்குகிறார் .

A.அபூபக்கர் சித்திக் (SDPI ன் மாநில செயற்குழு உறுப்பினர் ) ஆடு மற்றும் காப்பிடு அட்டையை வழங்குகிறார் .
2 -வது வார்டு ஜமாத் தலைவர் ஜலீல்அவர்கள்ஆடு மற்றும் காப்பிடு அட்டையை வழங்குகிறார் .
M .ஆசாத் (SDPI ன் தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர்)அவர்கள் ஆடு மற்றும் காப்பிடு அட்டையை வழங்கும் காட்சி.
A.K. சாகுல் ஹமிது (மாவட்ட பொருப்புகுழு உறுப்பினர் )அவர்கள் ஆடு மற்றும் காப்பிடு அட்டையை வழங்கும் காட்சி.


இலியாஸ் அஹ்மத் (மாவட்ட செயலாளர் )அவர்கள்ஆடு மற்றும் காப்பிடு அட்டையை வழங்கும் காட்சி.
முஹம்மத் (SDPI) அவர்கள் நன்றியுரையாற்றும் காட்சி .
by adiraisdpi

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்குப் பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை,தனிநபர் தாக்குதல்,அநாகரிகப் பின்னூட்டங்கள் அனுமதிக்கப்படா. எழுத்திலும் அல்லாஹ்வுக்கு அஞ்சிக் கொள்வோம்!