Saturday, August 7, 2010

மரண அறிவிப்பு

அஸ்ஸலாமு அழைக்கும் மரண அறிவிப்பு c m p லைணை சார்ந்த m u உமர்தம்பி (சிங்கம்) அவர்கள் அதிரையில் இன்று காலை 6.00 அளவில் காலமாகிவிட்டார்கள். வர்களின் மகன்களான முஹம்மது மொய்தீன் ,அஷ்ரப் ,அப்துல்ஜப்பார் ,முஹம்மது இப்ராகிம் .

இன்னாளில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

(إِنَّا لِلَّـهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَ "நிச்சயமாக நாம் அல்லாஹ்வுக்கே உரியவர்கள்;, நிச்சயமாக நாம் அவனிடமே திரும்பிச் செல்வோம்"

எல்லாம் வல்ல அல்லாஹ், அன்னாரின்எல்லாபாவங்களையும் மன்னித்து ஜன்னத்துல்பிர்தௌஸ்கொடுப்பானாக.ஆமீன்.


No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்குப் பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை,தனிநபர் தாக்குதல்,அநாகரிகப் பின்னூட்டங்கள் அனுமதிக்கப்படா. எழுத்திலும் அல்லாஹ்வுக்கு அஞ்சிக் கொள்வோம்!