Saturday, February 19, 2011

மரண அறிவிப்பு

புதுமனைதெருவை சேர்ந்த ஹாஜிமு.செ.மு.A.M.அப்துல் காதர் அவர்களின் மகனும் ஹாஜி A.அப்துல் முனாப்(

வக்கீல்

), A.

Fபௌஜுல்
அவர்களின் சகோதரர்மான A.அப்துல் வாஹித் அவர்கள் இன்று மதியம் 3.௦௦ மணியளவில் மரண அடைந்துவிட்டார்கள். அன்னாரின் ஜனாசா நாளை காலை 8.௦௦ மணியளவில் மரைக்கா பள்ளியில் நல்லடக்கம் செய்யப்படும்.


இன்னாளில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

(إِنَّا لِلَّـهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَ"நிச்சயமாக நாம் அல்லாஹ்வுக்கே உரியவர்கள்;, நிச்சயமாக நாம் அவனிடமே திரும்பிச் செல்வோம்"


எல்லாம் வல்ல அல்லாஹ்,அன்னாரின்எல்லாபாவங்களையும் மன்னித்துஜன்னத்துல்பிர்தௌஸ் கொடுப்பானாக ஆமீன்

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்குப் பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை,தனிநபர் தாக்குதல்,அநாகரிகப் பின்னூட்டங்கள் அனுமதிக்கப்படா. எழுத்திலும் அல்லாஹ்வுக்கு அஞ்சிக் கொள்வோம்!